புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டத்தை கண்டித்துள்ள ICPPG
தமது உயிருக்கு பாதுகாப்பு கோரி பிரித்தானியாவிற்குள் நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு நாடுகடத்தும் பிரித்தானியாவின் மனிதநேயத்திற்கு புறம்பான நடவடிக்கையை கண்டிதுள்ள இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ICPPG) இணையவழி கையொப்ப மனு ஒன்றையும் ஆரம்பித்துள்ளது. கடந்த இவ்வாண்டு (2022) ஜனவரி மாதம் 1 ஆம் திகதிக்கு பின்னர் பிரித்தானியாவிற்குள் சட்டவரோதமாக வந்து அரசியல் தஞ்சம் கோரும் அகதிகளை ருவண்டா நாட்டிற்கு ஒரு வழிப்பயணச் சீட்டின் மூலம் வலுக்கட்டாயமாக அந்நாட்டிற்கு அனுப்புவதற்கு பிரித்தானியாவின் உள்துறை … Continue reading புகலிடக்கோரிக்கையாளர்களை ருவண்டாவிற்கு அனுப்பும் பிரித்தானியாவின் திட்டத்தை கண்டித்துள்ள ICPPG
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed